முல்லைத்தீவில் நிலக்கடலை அறுவடை வலயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, கணேசபுரம் பகுதிகளை உள்ளடக்கியதாக 200 ஏக்கர் பரப்பளவிலான, நிலக்கடலை அறுவடை வலயத்தை, சிறிலங்கா விவசாய அமைச்சு உருவாக்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, கணேசபுரம் பகுதிகளை உள்ளடக்கியதாக 200 ஏக்கர் பரப்பளவிலான, நிலக்கடலை அறுவடை வலயத்தை, சிறிலங்கா விவசாய அமைச்சு உருவாக்கியுள்ளது.
முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி கப்டன் லக்கி உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அகழும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் ஒன்றை சிறிலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளது.