மேலும்

Tag Archives: இனப்படுகொலை

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைப்பு

வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி- தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதில் இணைந்திருக்கிறது கனடா – மார்க் கார்னி

இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை  நினைவேந்தல்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 42 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கறுப்பு ஜூலை 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  வோல்கர் டர்க் பயணம்  மேற்கொண்ட நிலையில்,  ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.

பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்குத் தேவை? – திசாரணி குணசேகர

“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் –  இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.

‘மே -18 தமிழின அழிப்பு நாள்’ – வடக்கு மாகாண சபை பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான, மே 18 ஆம் நாளை,  தமிழின அழிப்பு நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.