வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அனைத்துலக உதவியுடன் சிறப்பு நிதியம் – சிறிலங்கா பிரதமர்
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிறப்பு நிதியம் ஒன்று இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.