மேலும்

சீன வணிக அமைச்சரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அமைச்சர் மலிக்

சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது – ஜேவிபி

மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும், தற்போதைய நெருக்கடிகளைத் தீர்த்து விட முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

இடைக்கால அரசை அமைக்கும் எண்ணம் இல்லை – மகிந்த அமரவீர

இடைக்கால மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் அனைத்துமே, திருபுபடுத்தப்பட்டவை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை

அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் இன்று – தனது 66 ஆவது வயதில் காலமானார்.

சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள 16 எண்ணெய்க் தாங்கிகளை இந்தியாவின் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக பெற்றோலிய பணியாளர் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா

தமது அணை மற்றும் பாதை திட்டத்தில் சில கடன் பிரச்சினைகள் இருப்பதாக, சீனாவின்  துணை நிதி அமைச்சர் சூ ஜியாயி ஒப்புக் கொண்டுள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்

பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டச் செயலணிக்கு, 9 அமைச்சுக்களின் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்

தற்போதைய பொருளாதார மந்தநிலை சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளுகின்றன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.