மேலும்

காலக்கெடுவிற்குள் முன்னேற்றங்கள் நிகழவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும்,  அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  குற்றம்சாட்டியுள்ளது.

வெலிக்கடைச் சிறைக்குள் 16 அலைபேசிகள் – தொடர்பில் இருந்தவர்களும் சிக்குவர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 16 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதலின் போதான பாலியல் வன்முறைகள் – ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்கா மௌனம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஐ.நாவின் புதிய அறிக்கை  குறித்து சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

நந்தன குணதிலக மரணம் – அவர் வெறும் பூச்சியம் என்கிறார் அமைச்சர் லால்காந்த

ஜேவிபியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக மரணமாகியுள்ள நிலையில், அவர் வெறும் பூச்சியம் தான் என்று ஜேவிபியின் முக்கிய உறுப்பினரும் அமைச்சருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

விரைவில் சீனா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய எதிரிக்கு பிரிகேடியராக பதவி உயர்வு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஊடக சுதந்திர அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உடன்பாட்டை இறுதி செய்ய வருகிறது சீன குழு

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று  சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell)  பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா

அமெரிக்க கடற்படையினால்,  பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.