போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன் விசனம் தெரிவித்துள்ளார்.
