மேலும்

பிரிவு: செய்திகள்

ஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா

இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை மீனவர்களை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? – இந்திய மனித உரிமை ஆர்வலர் கேள்வி

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து விட்டு, அதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களைத் தண்டனை அனுபவிக்க வைப்பது என்ன நியாயம் என்று இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌசல் கேள்வி எழுப்பியுள்ளார்.

60 பேர் எதிரணிக்குக்குத் தாவுவர் – சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“ஐயோ சிறிசேன” – புலம்புகிறார் மகிந்த

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொறியில் விழுந்து விட்டதாகவும், 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா விழுந்த பொறியில் இப்போது அவர் விழுந்துள்ளார் என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் – கட்சி தாவல்களைத் தடுக்க அவசர நடவடிக்கை

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால், அடுத்தவாரம் அமைச்சரவையை மாற்றியமைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம் – என்கிறது ஜேவிபி

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நிலைப்பாடு என்னவென்று இதுவரை முடிவெடுக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.

தொடங்கியது அரசின் தேர்தல் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் ஐதேக பிரமுகர் படுகாயம்.

சிறிலங்காவில் நேற்று அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மீதான ஆளும்கட்சியினரின் வன்முறைகளும் ஆரம்பமாகியுள்ளன.

அரசியல் துறவறத்தை முடித்தார் சந்திரிகா – மைத்திரிபாலவை தலைவராக்குவேன் எனச் சூளுரை

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.