மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கொழும்பில் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடினார் மைத்திரி

சிங்கள-தமிழ்ப் புத்தாண்டை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு -7இல் அமைந்துள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடினார்.

வடக்கு மாகாணசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ஜாதிக ஹெல உறுமய

அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக காணிகளை சுவீகரிக்கவில்லையாம்

வடக்கில் சிறிலங்கா படையினரால் புதிதாக எந்த காணிகளும் சுவீகரிக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் புதிய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடத் தடை

முல்லைத்தீவு கடலில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மட்டுமே, அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்றும் இராணுவ ஆட்சி – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் முறையிடவுள்ளார் விக்னேஸ்வரன்

வடக்கில் இடம்பெற்று வரும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புகள் மற்றும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து, முறையிடுவதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

பொருத்து வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் மிட்டல் நிறுவனத்துக்கே – சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்தப் பணியை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு

சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது

சீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னர் எதிர்த்தவர்கள் இப்போது சீனாவை நோக்கி ஓடுகிறார்கள் – மகிந்த கிண்டல்

சிறிலங்கா பிரதர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரவேற்றிருக்கிறார்.

துறைமுக நகரத் திட்டத்துக்கு இழப்பீடு இல்லை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்பட்டதற்காக, எந்த இழப்பீட்டையும் சீனாவுக்குச் செலுத்த வேண்டியதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.