மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கோத்தா சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்காவுக்கு ஓட்டம் – விசாரணை ஆணைக்குழு சீற்றம்

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் திடீரென அமெரிக்காவுக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபாக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் ஆணைக்குழு கோரவுள்ளது.

மைத்திரியை இரகசியமாக சந்தித்தார் மகிந்த?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருமலையில் கடற்புலிகளின் போர்த்தளபாடங்களையும் பார்வையிட்டார் இந்தியத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா, நேற்றுமதியம் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் டொக்யார்ட் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மாற்றம் குறித்து கவனமாக ஆராய்ந்த பின்னரே முடிவு – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக மிகக் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தளபதி இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி

இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளார். நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த, இந்தியக் கடற்படையின் சுஜாதா, திர் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண ஆகிய கப்பல்களின் அணியுடனேயே இவர் சிறிலங்கா வந்துள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – வாய்திறக்க சிறிலங்கா தயக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

கண்ட மேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவுக்கு பங்களாதேஸ் எதிர்ப்பு

தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள கண்டமேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவின் செயலுக்கு பங்களாதேஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்துக்கு இந்தியப் போர்க்கப்பல்கள் வருகை

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சி அணியைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் ஒன்றும், ஆறு நாள் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இரகசியப் பேச்சுக்குச் தயாராகிறார் பசில்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய – சிறிலங்கா கடற்படைகள் அடுத்த மாதம் கூட்டுப் பயிற்சி

ஜப்பானிய கடற்படையும், சிறிலங்கா கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையும் இணைந்து, கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.