தேசபந்துவின் பிணைக்கு எதிராக மீளாய்வு மனு
பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க, மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபர் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
