மகிந்தவை எதிர்க்கும் பொதுவேட்பாளர் நானே! – அறிவித்தார் மைத்திரிபால
எதிரணியின் சார்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ( 3ம் இணைப்பு)