மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு நள்ளிரவு வெளியாகவில்லை – சிறிலங்கா அரசுக்குள் இழுபறி

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் சிறிலங்கா அரசால் விடுதலை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். (3ம் இணைப்பு)

அம்பாந்தோட்டையில் சீனக் கடற்படைத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று  கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்- பீரிஸ் விசனம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

யார் வெளியே சென்றாலும் கவலையில்லை – சிறிலங்கா அரசு கூறுகிறது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு எவர் வேண்டுமானாலும் வெளியே போகலாம் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சம்பிக்க, கம்மன்பில அமைச்சர் பதவிகளைத் துறப்பு – அரசில் இருந்து விலகியது ஹெல உறுமய

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.