மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிறிலங்கா அரசு ஆலோசனை

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாரிய கட்சித் தாவல்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாரிய கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

60 பேர் எதிரணிக்குக்குத் தாவுவர் – சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“ஐயோ சிறிசேன” – புலம்புகிறார் மகிந்த

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொறியில் விழுந்து விட்டதாகவும், 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா விழுந்த பொறியில் இப்போது அவர் விழுந்துள்ளார் என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம் – என்கிறது ஜேவிபி

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நிலைப்பாடு என்னவென்று இதுவரை முடிவெடுக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.

அரசியல் துறவறத்தை முடித்தார் சந்திரிகா – மைத்திரிபாலவை தலைவராக்குவேன் எனச் சூளுரை

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் – முறைப்படி அறிவிப்பு.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலையில் அறிவித்துள்ளார்.

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.