மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு நாளை பலப்பரீட்சை

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான பலப்பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

சிறிலங்காவில் எரிபொருள் விலைகளில் உடனடிப் பாதிப்பு இல்லை

உலகச் சந்தையில்  ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போரினால் சிறிலங்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சி

ஈரான் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, சிறிலங்காவின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் 11ஆவது தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஹமில்டன் வணசிங்க தனது 91 ஆவது வயதில் நேற்று மரணமானார்.

எயர் இந்தியா விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு சிறிலங்கா அனுதாபம்

எயர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் அனுதாபம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் ஆளும்கட்சி

தமது கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை, ஆளும்கட்சி பண வெகுமதி கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகள் – இன்று பேரணிக்கு ஏற்பாடு

முந்தைய அரசாங்கங்களினால், இறுதி செய்யப்பட்ட காற்றாலை மின் திட்டங்களை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாளை ஜெர்மனிக்குப் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நாளை ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், துஷார உபுல்தெனிய, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.