இலங்கையரை மீட்க இந்திய உதவியை நாடியது சிறிலங்கா
ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிக்கான பயணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜயசுந்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை முதல்வராக வராய் கலி பால்தசார் தெரிவு செய்யப்பட்டதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக இஸ்ரேலுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் 167 கப்பல்களின் சிதைவுகள் காணப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.