மேலும்

இலங்கை அகதி இளைஞர் ஜேர்மனியில் தாக்கப்பட்டு படுகாயம்

ambulanceஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

22 வயதுடைய இளைஞரே தனது இருப்பிடத்துக்குச் செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

பேருந்து தரிப்பிடத்தில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *