மேலும்

நாள்: 7th August 2016

வரும் 16ஆம் நாள் கைச்சாத்திடப்படுகிறது துறைமுக நகரத் திட்டம் குறித்த புதிய உடன்பாடு

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு வரும் 16ஆம் நாள் பீஜிங்கில் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்கள் செவ்வாயன்று ஆரம்பம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை, பூர்வாங்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு

வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .

நிதி நகரமாக பெயர் மாற்றம் பெறுகிறது துறைமுக நகரத் திட்டம்

சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று சிறிலங்கா வருகிறார்

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான்  இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள சீன வங்கி (Bank of China) சிறிலங்காவில் கால்பதிக்கவுள்ளது. சீன வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.