மூழ்கிய அதிவேகத் தாக்குதல் படகை மீட்டது சிறிலங்கா கடற்படை
அங்குலான கடற்பகுதியில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் பி 4447 அதிவேகத் தாக்குதல் படகு, மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குலான கடற்பகுதியில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் பி 4447 அதிவேகத் தாக்குதல் படகு, மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை அவரது பணியகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.