ஞானசார தேரருக்கு வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது- உயர்நீதிமன்றம் உத்தரவு
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
