மேலும்

Tag Archives: மாகாண சபைகள்

புதன்கிழமை விடுமுறையை ரத்து செய்தது சிறிலங்கா அரசு

அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட  விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

பேரிடரைக் காரணம் காட்டி பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்

சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள்  மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.