புதன்கிழமை விடுமுறையை ரத்து செய்தது சிறிலங்கா அரசு
அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.