மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

சர்வதேசப் பொறிமுறையை எதிர்ப்பதாக ஐ.நாவிடம் முறைப்படி அறிவிப்பு

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் குறித்த விவாதம் நவம்பர் 4இல் நடக்காது

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சிறிலங்காவுக்கு கடும் நிபந்தனைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா கடும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானம் – இன்று சிறப்பு அறிக்கை வெளியிடுகிறார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

ஜெனிவாவில் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டன- திலித் ஜயவீர குற்றச்சாட்டு

ஜெனிவாவில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு 38 மில்லியன் டொலர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு சுமார் 38 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தீர்மானத்தை நிராகரித்தது சிறிலங்கா – ஜெனிவாவில் நடந்தது என்ன?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – 27 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான பிரேரணை  மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்துக்கு மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.

நீர்த்துப்போன ஜெனிவா வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.