மேலும்

Tag Archives: மத்தல

மத்தலவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த வளைகுடா விமான நிறுவனங்கள்

சிறிலங்காவின் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி  அமைச்சர்  ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிற்கு மாற்றாக “மத்தல“வை முன்மொழிந்துள்ள சிறிலங்கா

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால்,மத்திய கிழக்கு வான்வெளியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, நீண்டதூர விமானப் பயணங்களுக்கான மாற்று மையமாக மத்தல  மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா முன்மொழிந்துள்ளது.

மத்தலவில் போர் விமானங்களை தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா

மத்தல விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரியதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கூட்டு முயற்சியாக மத்தல விமான நிலையத்தை இயக்க முடிவு

மூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் சிறிலங்கா விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்தலவுக்கு வரவுள்ள அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம்

அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று மத்தல விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் நாள் தரையிறங்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

மத்தலவை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இந்தவாரம் அமைச்சரவையில் முடிவு

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – மகிந்த அணி கொந்தளிப்பு

மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகள்

மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்குகள் வழங்கப்பட்டது போல, மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்கு இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.

மத்தல, கொழும்பை இந்தியா கேட்டதன் பின்னணியை வெளிப்படுத்துகிறார் விஜேதாச

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.