மேலும்

Tag Archives: பாணந்துறை

தேர்தலுக்கு முன் விவாதிக்க முடியுமா?- சவால் விடுகிறார் சிறிலங்கா அதிபர்

ஊழல் மோசடிகள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் பிரதி அமைச்சர் திடீர் மரணம்

சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு,மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்று முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.