தேர்தலுக்கு முன் விவாதிக்க முடியுமா?- சவால் விடுகிறார் சிறிலங்கா அதிபர்
ஊழல் மோசடிகள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.