மேலும்

Tag Archives: தேசியப் பிரச்சினை

இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர்

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

ஒற்றையாட்சி, பௌத்தத்தை ஏற்க சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம்- என்கிறார் சிறிலங்கா பிரதமர்

கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணங்கினால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதைப் பரிசீலிக்க  சிறுபான்மைக் கட்சிகள் தாயாராக இருக்கின்றன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா

மாகாணசபைகளுக்கு இருக்கும் குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள, கிராம இராச்சிய திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.