சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் பிற நாடுகளில் கைது செய்யப்படும் ஆபத்து
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நிறுவப்பட்டுள்ள புலனாய்வுப் பொறிமுறையினால், சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் உலகளாவிய அதிகார வரம்புக்கு அமைய பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


