சிறிலங்கா – ஜப்பான் கடற்படை அதிகாரிகளுக்கிடையில் முதலாவது கலந்துரையாடல்
சிறிலங்கா- ஜப்பானிய கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது, அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் கொழும்பில் கடந்த 14ஆம், 15ஆம் நாள்களில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா- ஜப்பானிய கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது, அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் கொழும்பில் கடந்த 14ஆம், 15ஆம் நாள்களில் இடம்பெற்றுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தனர்.
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது.
ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.