நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு – சட்டம், ஒழுங்கு அமைச்சு இழுபறியில்
புதிய அமைச்சரவை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.