மேலும்

Tag Archives: சஜித் பிரேமதாச

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.

சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம் – நாடாளுமன்ற மரபை மீறிவிட்டது அரசாங்கம்

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு  பேரவைக்கு  மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஏட்டிக்குப் போட்டியாக போராட்டம்

மத்துகமவில் ஆளும்கட்சி  மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக  இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகள் ஆரம்பம்- உறுதிப்படுத்தினார் ஹரிணி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை

வரும் 18ஆம் திகதி  கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது அரசாங்கம்

மக்களுக்கு உறுதியான நிவாரணம் வழங்காத வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின்  நோக்கம்

இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின்  நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.