சிறிலங்காவில் அமெரிக்காவின் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தைப் பேணுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மனுவை அனுப்பவுள்ளனர்.
“அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது… ஆனால் அவர் ஒரு திருடன் அல்ல.” 2013-ல் ரணில் பிரதமரானபோது, அவருடன் இணைக்கப்பட்டிருந்த அடைமொழி இதுதான்.
சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் 7,672 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.