அதிகரிக்கும் எரிசக்தி நெருக்கடி – விரைவில் மின்வெட்டும் நடைமுறைக்கு வரும்
தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில் மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


