சிறிலங்காவில் எகிறியது எரிபொருள்களின் விலை – நீண்ட வரிசையில் வாகனங்கள்
சிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.