ஐ.நா அறிக்கை செப்ரெம்பர் வரை ஒத்திவைப்பு – ஒருமுறை மட்டும் அவகாசம் என்கிறார் ஆணையாளர்
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.