மேலும்

Tag Archives: அரசியலமைப்பு சபை

புதிய தலைமை நீதியரசர் – சிறிலங்கா அதிபரின் பரிந்துரை கிடைக்கவில்லை

புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கான பரிந்துரைகள் எதுவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இதுவரை அரசியலமைப்பு சபைக்குக் கிடைக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.

அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் – சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நியமிக்கப்பட்டமை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று இரா.சம்பந்தனின் ஊடகச் செயலாளர் ரகு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய காவல்துறை மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க? – விலகுகிறார் பூஜித

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அடுத்தவாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா – சிறிலங்கா அதிபர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை  மேற்கோள்காட்டி,  கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினார் விஜேதாச ராஜபக்ச

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரே தமிழ் மொழி பேசுவோர்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள் என்றும் ஏனைய நால்வரும் சிங்கள மொழி பேசுவோர் என்றும் தெரியவந்துள்ளது.