எரிபொருள் விலைகளை உயர்த்தியது சிறிலங்கா அரசாங்கம்.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைப்பொங்கலுக்கு அடுத்த நாள், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்காக, 11,079,075.50 (11 மில்லியன்) ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இன்று காலை அதிபர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.