மேலும்

Tag Archives: அனுரகுமார திசாநாயக்க

ராஜ்நாத் சிங்கின் பயணம்- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்

சிறிலங்காவுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang)  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்

சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின்  பிரதிநிதிகள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணம் மீண்டும் பிற்போடப்பட்டது

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பிரான்ஸ்  பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அரசிதழ் மீண்டும் வெளியீடு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அனுர தலைமையில் போர் வெற்றி நாள் நிகழ்வு – இராணுவ அணிவகுப்பு இல்லை 

கொழும்பில்  நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில்,  இராணுவ அணிவகுப்பு  இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.