மேலும்

Tag Archives: அனுரகுமார திசாநாயக்க

இந்தியத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து விசாரித்த மோடி

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும்  இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் அனுர சந்திப்பு

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பிரித்தானிய துணைப் பிரதமர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இன்று காலை அதிபர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

“சீனச்சட்டை“யுடன் இந்தியா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் இந்தியா செல்கிறார் அனுர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் – சிறிதரனையும் சந்திக்கிறார்

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி  சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

3 மாதங்களில் சிறிலங்கா கடற்படைக்கு 6 இலட்சம் டொலர் வருமானம்

அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.

சந்தியா எக்னெலிகொடவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொடவுக்கு  ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன

2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.

அவசரகாலச் சட்ட நீடிப்பிற்கு கஜேந்திரகுமார், செல்வம் மட்டும் எதிர்ப்பு

அவசரகாலச் சட்டத்தை  மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.