நீதிமன்றை அவமதித்த கோத்தாவின் சட்டவாளர்கள் – கோபத்தை வெளிப்படுத்திய நீதியரசர்
கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குபட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்த போது, நீதிமன்ற அறையில் இருந்த அவரது சட்டவாளர்கள் கைதட்டியும் பெரும் கூச்சல் எழுப்பியும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்.