மேலும்

பிரிவு: கட்டுரைகள்

இராணுவப் புரட்சி குறித்த அச்சத்தில் மைத்திரி, ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது.

பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வடமாகாணம் – அனைத்துலக ஊடகம்

சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உள்நாட்டின் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கண்டுகொள்ள வேண்டும்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06

ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு  எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.

புலிகளுக்குப் பிந்திய சிறிலங்கா

போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும்.

மகிந்த மயமாக்கப்பட்ட சட்டமாஅதிபர் திணைக்களம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்ற போது, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமா அதிபர் திணைக்களம் எந்த அமைச்சின் கீழ் என்பது குறிப்பிடப்படவில்லை.

சீனாவை மீண்டும் தழுவுகிறது சிறிலங்கா

எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை இணைத்து கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமைக்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சீனா, சிறிலங்காவில் அதிக அக்கறை காண்பித்து வருகிறது.

பட்டுப்பாதை திட்டம் – இலக்கை அடைய சீனா எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்

சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்ட அமுலாக்கமானது சீனாவின் எல்லைக்கு அப்பால் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் நெருங்கிய கரையோர அயல்நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கமே இத்திட்டத்தின் பின்னடைவுக்குக் காரணம்.

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

சிறிலங்காவில் தொடரும் இராணுவமயமாக்கம்

அண்மையில் சிறிலங்காவிற்கான எனது பயணத்தின் போது நான் பெருமளவான இராணுவ வீரர்களின் பிரசன்னத்தை அவதானித்தேன். இது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர்கள் வாகனங்களில் அடிக்கடி செல்வதையும் நான் பார்த்தேன்.

மோடியின் மாறுபட்ட நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டுள்ள சிறிலங்கா – கேணல் ஹரிகரன்

போர்க்குற்ற விசாரணை மீதான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.