மேலும்

பிரிவு: கட்டுரைகள்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07

நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

மகிந்தவின் அரசியலில் தேங்காய்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

கறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.

மாறுகிறதா கூட்டணி கணக்குகள்? – தி.சிகாமணி

தனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என்று தேமுதிக அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டி ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொழும்புக்கும், சீனாவுக்கும் ஒரே நேரத்தில் இந்தியா வைக்கும் ‘செக்’

தென்னாசியாவின் ஒரேயொரு மிகப்பாரிய இறங்குதுறைமுகமாக உள்ள கொழும்பு அனைத்துலக இறங்குதுறையின் ஏகபோக ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது  இந்திய மாக்கடலில் இந்தியா தனது கரையோர கப்பல் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கும், அனைத்துலக கப்பல்களை ஈர்ப்பதற்குமான ஒரு மூலோபாயமாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி

முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும். 

மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி – யதீந்திரா

அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.

எட்கா உடன்பாடு ரணிலை வீட்டுக்கு அனுப்புமா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர். புரிந்து கொண்டார். இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

சீனாவைத் தழுவும் சிறிலங்கா – அதிகரிக்கும் பிராந்திய புவிசார் அரசியல் ஆபத்து

சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.

சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் – நிஷா பிஸ்வால் செவ்வி

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் முக்கிய வாய்ப்பு

அமெரிக்க -சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலானது சிறிலங்கா புதிய திசை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.