மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பொறுப்புக்கூறல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பம் – சிறிலங்கா அறிவிப்பு

போர் தொடர்பான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயல்முறைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீீர தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், சந்திரிகாவையும் இன்று சந்திக்கிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்கு இன்று ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சீனாவின் முதலீடுகளின் எதிர்காலம் குறித்து கொழும்பில் உயர்மட்டப் பேச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இன்று உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள சிறிலங்கா விருப்பம்

அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படும் வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா நம்புவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டவரின் உதவி தேவையில்லை – சிறிலங்கா

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளை முடுக்கி விடுவதற்கு, அமைதி ஏற்பாட்டாளர் என்ற பெயரில் எந்த வெளிநாட்டவரின் உதவியும் தேவையில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் சீனர்களின் ஆதிக்கம் வலுக்கிறது

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை  அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சீனாவுடன் உறவை வலுப்படுத்த சீறிலங்கா விருப்பம் – பீஜிங் செல்கிறார் ரணில்

சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விரும்புவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஆண்டு பீஜீங் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.