மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மீன் ஏற்றுமதித் தடை நீக்கம் – அவசரப்பட்டு அறிவித்த சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் அவசரப்பட்டு அறிவிப்பை வெளியிட்டது குறித்து, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்கா அரசாங்கத்திடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இரகசிய வங்கிக்கணக்குகள் குறித்த விசாரணைக்கு இந்தியா, அமெரிக்காவிடம் உதவி

வெளிநாடுகளில் இலங்கையர்கள் வைத்திருக்கும் இரகசிய வங்கிக்கணக்குகள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இன்று தாய்லாந்து செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன், விக்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி,சிங்கள அடிப்படைவாத அமைப்புகளான, பொது பலசேனாவும், சிஹல ராவயவும், நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.

புதிய காவல்துறை மா அதிபர் பதவியேற்றதும் தாஜுதீன், பிரகீத் வழக்கு விசாரணைகள் தீவிரம்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகள், தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி ஜூலையில் மீள ஆரம்பம்

சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான, மீன் ஏற்றுமதி வரும் ஜூலை மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் பெயரை மாற்றினார் புதிய காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா காவல்துறை திணைக்களம் இனிமேல், சிறிலங்கா காவல்துறை (Sri Lanka police) என்று அழைக்கப்படும், என்று சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

சம்பூர் அனல் மின் திட்டம் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு கோரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் இன்னும் வலுவானதாக இருக்குமாம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, இன்னும் கூடுதல் வலுவான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முடிவு  செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

யோசித குறித்த சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு – விரைவில் அறிவிப்பு

லெப்.யோசித ராஜபக்சவின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.