எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி நாளை உதயம்
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் பேரணி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் பேரணி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.