மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஐ.எஸ் தீவிரவாதத்தை முறியடிக்க சிறிலங்கா படைகள் தயார் நிலையில் – பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்கினால் அவர்களை கண்டறிய சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜோசப் படுகொலை, பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அரிசியை சாப்பிட்ட ஆதிமனிதன் – ஆய்வில் கண்டுபிடிப்பு

இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ சபியன்ஸ் மனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் பாகிஸ்தான் செய்த உதவியை மறக்கமாட்டோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்காலத்தில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் – உன்னிப்பாக கண்காணிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற நிலையை சிறிலங்காவுக்கு வழங்குகிறது பாகிஸ்தான்

வர்த்தகத்துறையில், சிறிலங்காவுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சியை கைவிடோம், வடக்கு,கிழக்கை இணைக்கமாட்டோம்- என்கிறது சிறிலங்கா

சிறிலங்கா ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை

கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய அனுமதித்துள்ளார்.