சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி மருத்துவமனையில் அனுமதி
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட, வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.




