இத்தாலியில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு
இத்தாலியில் இருந்து சிறிலங்காவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் இருந்து சிறிலங்காவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணையத்தின் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.
கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.