மேலும்

நாள்: 7th March 2018

முகமாலையில் இளவரசர் மிரெட் அல் ஹுசேன்

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கண்டியில் ஊடரங்கு வேளையிலும் தாக்குதல்கள் – அதிகாலையில் பற்றியெரிந்த சொத்துக்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.