அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக, தரன்ஜித்சிங் சந்து, நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
திருகோணமலை, உவர்மலையில் உள்ள 22 ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறிலங்கா இராணுவம் புதிய இராணுவ அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. புதிய இராணுவ அருங்காட்சியகத்தை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடந்த 19ஆம் நாள் திறந்து வைத்தார்.
கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தை தொடர்வதற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதி அளித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.
தீவிரவாத முறியடிப்புக்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நிலைமாறு கட்டத்தில் உள்ள சிறிலங்கா உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக, அமெரிக்க அமெரிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.