மேலும்

நாள்: 15th September 2016

புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நுழைவிசைவு விண்ணப்பத்தில் இருந்து தமிழீழத்தை நீக்குவதற்கு டென்மார்க் இணக்கம்

நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

பளையில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – நெல்லியடி வாசிகள் ஐவர் பேர் பலி

தென்மராட்சி- பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், அந்த இடத்திலேயே நான்கு பேர் பலியானதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.