மேலும்

நாள்: 5th September 2016

லண்டனில் ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய ஐந்து இளைஞர்களின் இறுதிநிகழ்வு – ஒளிப்படங்கள்

லண்டனில் கடந்தமாதம், எதிர்பாராமல் கடலில் மூழ்கி மரணமான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிச்சடங்கு நேற்றுக்காலை மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் – மைத்திரி சூளுரை

வெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். குருநாகலில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மீது தாக்குதல்

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் சாகிப் அன்சார் மற்றும் சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ஆகியோர் கோலாலம்பூரில் தமி்ழ் அமைப்புகளால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.