பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.