சிவராம் படுகொலையாகி 11 ஆண்டுகள் – கொழும்பில் ஆர்ப்பாட்டம், யாழ்ப்பாணத்தில் நினைவு நிகழ்வு
மூத்த ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.