சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக பூஜித ஜயசுந்தர அடிப்படை உரிமை வழக்கு
தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.